ஒருமித்த தீர்ப்பு இல்லாததால் சவுக்கு சங்கர் வழக்கு மூன்றாம் நீதிபதிக்கு மாற்றம்

சென்னை சென்னை உயர்நீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வு இரு மாறுபட்ட தீர்ப்புகள் வழங்கியதால் சவுக்கு சங்கர் வழக்கு மூன்றாம் நீதிபதிக்கு மாற்றப்பட உள்ளது. பிரபல யூடியூப்ர் சவுக்கு சங்கர் பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  மேலும் அவர் மீது கஞ்சா உள்ளிட்ட வழக்குகளும் பாய்ந்து குண்டர் தடுப்பு சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் குண்டர் தடுப்பு சட்ட உத்தரவை ரத்து செய்து தனது மகனை விடுவிக்க வேண்டும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.