மோடி ஆட்சி அகற்றப்படும் எனக் கூறும் 5 கட்ட தேர்தல் கணிப்புகள் : செல்வப்பெருந்தகை

சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை 5 கட்ட தேர்தல் கணிப்புகள் மோடி ஆட்சி அகற்றப்படும் எனக் கூறுவதாக தெரிவித்துள்ளார். இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ்ப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் என்று 2014 தேர்தல் பரப்புரையில் வாக்குறுதி வழங்கி நரேந்திர மோடி பிரதமர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.கொடுத்த வாக்குறுதியின்படி 10 ஆண்டுகளில் 20 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும். ஆனால் 2023 டிசம்பர் இந்திய […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.