48 மணி நேரத்தில் வாக்கு சதவீதத்தை வெளியிட உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி உச்சநீதிமன்றம் 48 மணி நேரத்துக்குள் தேர்தல் ஆணையம் வாக்க் சதவீதத்தை வெளியிட உத்தரவிட மறுத்துள்ளது. தற்போது 7 கட்டங்களாக நடக்கும் மக்களவை தேர்தலில் இதுவர ஐந்து கட்ட தேர்தல் வா நடந்துள்ளன. நாளை ஆறாவது கட்ட வாக்குப்பதிவும்ஏழாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதியும் நடைபெற உள்ளது.  தேர்தல் ஆணையம் ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையிலும் அதிகாரப்பூர்வ வாக்குப்பதிவு சதவீதத்தை தெரிவிக்க இரண்டு முதல் மூன்று நாட்கள் எடுத்துக்கொண்டது. எனவே […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.