ரெமல் புயல் காரணமாக கொல்கத்தா விமான நிலையம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் 9 மணி நேரம் மூடப்படும்…

ரெமல் புயல் கரையைக் கடப்பதை அடுத்து கொல்கத்தா விமான நிலையம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் 9 மணி நேரத்திற்கு மூடப்படுகிறது. மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ள நிலையில் நாளை தீவிரப்புயலாக வலுப்பெற்று கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கேனிங்கிலிருந்து 480 கி.மீ தூரத்தில் கிழக்கு-மத்திய வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ளது. ‘ரெமல்’ புயல் நாளை காலை வலுவான […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.