சென்னை: வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் சமீரா ரெட்டி. தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் சில படங்களில் நடித்துள்ளார். திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு விலகிய சமீரா ரெட்டி, மீ டூ விவகாரம் பூதாகரமானது போது, சினிமாவில் தன்னை யார் யாரெல்லாம் அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு அழைத்தார்கள் என்பதை துணிச்சலாக சொல்லி