தஞ்சாவூர் மாவட்டம், திருப்புள்ளம், பூதங்குடி, வல்வில்ராமர் ஆலயம்.

தஞ்சாவூர் மாவட்டம், திருப்புள்ளம், பூதங்குடி, வல்வில்ராமர் ஆலயம். திருவிழா: வைகுண்ட ஏகாதசி தல சிறப்பு: பொதுவாக ராமர் நின்ற கோலத்தில் தான் அருள்பாலிப்பார். ஆனால் இத்தலத்தில் ராமர் சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 10 வது திவ்ய தேசம். பொது தகவல்: இத்தல பெருமாளை ராமன், ஜடாயு ஆகியோர் தரிசனம் செய்துள்ளனர். இத்தல பெருமாள் கிழக்கு நோக்கி புஜங்க சயனத்தில் சோபன விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.