இன்றிரவு திருச்சி தாம்பரம் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்

சென்னை இன்று இரவு திருச்சியில் இருந்து தாம்பரத்துக்கு முன்பதிவில்லா ரயில் இயக்கப்பட உள்ளது. பொதுமக்கள் கோடை விடுமுறை என்பதால் வெளி ஊர்களுக்கும், சுற்றுலா தளங்களுக்கும் பயணிப்பது அதிகரித்துள்ளது. இதனால் பேருந்து மற்றும் ரயில்களில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கூட இடம் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் திருச்சியில் இருந்து தாம்பரத்திற்கு முற்றிலும் முன்பதிவு இல்லாத மெமு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.