தெலுங்கானாவில் குட்கா மற்றும் பான் மசாலா மீது தடை விதிப்பு

ஐதராபாத் தெலுங்கானாவில் புகையிலை மற்றும் நிகோடின் அடங்கிய குட்கா மற்றும் பான் மசாலா உற்பத்தி, சேமிப்பு, விநியோகம், போக்குவரத்து மற்றும் விற்பனைக்கு உடனடியாக ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா அரசு பொது சுகாதாரத்தை கருத்தில் கொண்டு உணவு பாதுகாப்பு ஆணையர் குட்கா மற்றும் பான் மசாலா மீதான தடை உத்தரவை மே 24 அன்று அறிவித்தார். உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (விற்பனை தடை மற்றும் கட்டுப்பாடு) ஒழுங்குமுறை 2011 இன் ஒழுங்குமுறை 2.3.4 உடன் இணைந்து, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.