மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையத்தை ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் சென்னையில் இன்று துவங்கியது…

மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையத்தை ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் சென்னையில் இன்று துவங்கியது, இதேபோன்று தமிழகம் முழுவதும் 100 நிலையங்களை திறக்க திட்டமிட்டுள்ளது. ஹூண்டாய் மோட்டார் துவங்கியுள்ள மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை (EV) சார்ஜிங் செய்யும் இந்த 150 கிலோவாட் மற்றும் 30 கிலோவாட் கனெக்டர்களை உள்ளடக்கிய சார்ஜிங் நிலையம் 180 kW (கிலோவாட்ஸ்) திறன் கொண்டது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் இதேபோல் 100 துரித சார்ஜிங் நிலையங்களை அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. “மனிதகுலத்திற்கான […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.