சென்னை: நடிகை ஆலியா மானசா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அந்த தொடரில் செண்பா என்ற கதாபாத்திரம் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்த ஆலியா மானசா தனது வாழ்க்கையில் கடந்து வந்த பாதை குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். ராஜா ராணி தொடரில் தன்னுடன்
