மிசோரமில் சுரங்க விபத்தில் 10 தொழிலாளர்கள் பலி… கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் மேலும் பலர் சிக்கினர்…

மிசோரம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஐஸ்வால் நகரில் இன்று கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டு, கல் குவாரி இடிந்து விழுந்தது. சுரங்கம் இடிந்து விழுந்ததில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் , மேலும் பலர் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்துள்ளனர். மீட்புக்குழுவினர் சம்பவ இடத்தில் தீவிரமாக செயல்பட்டு இதுவரை 2 தொழிலாளர்களை வெற்றிகரமாக மீட்டுள்ளனர். இன்று காலை முதல் அப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் சுரங்கம் சரிந்து விழுந்ததாக போலீசார் தெரிவித்தனர். மிசோரம் மாநிலம் ஐஸ்வால் நகரின் தெற்குப் பகுதியில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.