ஆபாச வீடியோ இருப்பதாக.. தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய 3 பேருக்கு ஜாமீன்.. மயிலாடுதுறை கோர்ட் உத்தரவு

மயிலாடுதுறை:  ஆபாச வீடியோ இருப்பதாக கூறி மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனனத்திற்கு மிரட்டல் விடுத்த வழக்கில் பாஜக பிரமுகர் அகோரம் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் 3 பேருக்கு மயிலாடுதுறை நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மயிலாடுதுறை தர்மபுரம் ஆதீனத்தின் 27வது தலைமை மடாதிபதியாக இருப்பவர்  ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார்.
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.