வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட குழந்தைகள் விற்பனை… 11 குழந்தைகளை மீட்டது ஹைதராபாத் காவல்துறை…

வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட குழந்தைகளை விற்பனை செய்தது தொடர்பாக வடமாநிலத்தைச் சேர்ந்த சிலரை ஹைதராபாத் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். டெல்லி மற்றும் புனேவைச் சேர்ந்த 3 பேரிடம் இருந்து குழந்தைகளை வாங்கிய 8 பெண்கள் உள்பட 11 பேரை ரச்சகொண்டா போலீஸ் கமிஷனரேட்டிற்குட்பட்ட மெடிப்பள்ளி போலீஸார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ஒரு மாதம் முதல் இரண்டரை வயது வரை உள்ள 11 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளது அதில் ஒன்பது பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.