ஜூன் 4ந்தேதி வாக்கு எண்ணிக்கை: தமிழ்நாட்டின் 39 தொகுதிகளுக்கு 57 தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்!

டெல்லி: ஜூன் 4ந்தேதி வாக்கு எண்ணிக்கை  நடைபெற உள்ள நிலையில்,  தமிழ்நாட்டின் 39 தொகுதிகளுக்கு 57 ஐஏஎஸ் அதிகாரிகளை  தேர்தல் பார்வையாளர்களாக இந்திய தேர்தல் ஆணையம் நியனமம் செய்து அறிவித்து உள்ளது. 18வது மக்களவைக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, அதன்படி 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஆறு கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ந்தேதி முதல்  நடைபெற்று முடிந்த நிலையில், 7வது மற்றும் இறுதிக்கட்ட  கட்ட வாக்குப்பதிவு வரும் ஜுன் 1ந்தேதி தேதி நடைபெற உள்ளது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.