பிரதமர் பதவியின் கண்ணியத்தைக் குலைத்தவர் மோடி… மன்மோகன் சிங் பகிரங்க குற்றச்சாட்டு…

சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரையோ அல்லது எதிர்க்கட்சியையோ குறிவைக்கும் வகையில் கடந்த காலத்தில் எந்த பிரதமரும் இதுபோன்ற வெறுக்கத்தக்க, தரக்குறைவான வார்த்தைகளை பேசியதில்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக மிகவும் மலிவான விளம்பரம் தேடும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி தனது பேச்சால் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக பஞ்சாப் மாநில மக்களுக்கு அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், “சமூகத்தின் ஒரு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.