வெடிகுண்டு மிரட்டலால் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் சேவைகள் பாதிப்பு

ஸ்ரீநகர் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் சுமார் 1 மணி நேரம் சேவைகள் பாதிக்கப்ப்ட்டுள்ளன. இன்று மதியம் ஶ்ரீநகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு தொலைபேசி மூலம் மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அந்த நபர் டெல்லியில் இருந்து ஶ்ரீநகர் விமான நிலையத்திற்கு வரும் ‘ஏர் விஸ்தாரா’ விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். அந்த விமானத்தில் 178 பயணிகள் இருந்துள்ளனர். ஶ்ரீநகர் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழிற்பாதுகாப்பு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.