ஜூன் 4ஆம் தேதி இந்தியக் கூட்டணி தேசத்திற்கு ஒரு புதிய விடியலைக் கொண்டுவரும்! ராகுல் காந்தி

டெல்லி: ஜூன் 4ஆம் தேதி இந்தியக் கூட்டணி அமைப்பதன் மூலம் தேசத்திற்கு ஒரு புதிய விடியலைக் கொண்டுவரும் என காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.அதுபோல பிரியங்காவும் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். தற்போது செயல்பாட்டில் உள்ள நாடாளுமன்றத்தின் 17-வது மக்களவைக்கான காலம் வருகிற ஜூன் 16ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் தேர்தல் நடைபெற்று 18வது மக்களவை அமைக்கப்பட வேண்டும்.  இதனால் 18-வது மக்களவைக்கான தேர்தல் தேதிகள் குறித்த அறிவிப்பை  மார்ச் 16ந்தேதி மாலை  இந்திய தேர்தல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.