ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி ஜாமினில் வந்துள்ள கெஜ்ரிவால் நாட்டை காக்க மீண்டும் சிறைக்கு செல்வதாக பெருமிதம்…

டெல்லி: ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி  திகாரில் அடைக்கப்பட்டிருந்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு, தேர்தலையொட்டி, உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கிய நிலையில், அவரது ஜாமின் முடிவடைந்து இன்று மீண்டும் சிறைக்கு செல்கிறார். இதை, அவர், தான் நாட்டை காக்க மீண்டும் சிறைக்கு செல்வதாக பெருமிதத்துடன் தெரிவித்து உள்ளார். இன்றைய அரசியல்வாதிகளில் பெரும்பாலோர் ஊழல்வாதிகளாக உள்ள நிலையில், அவர்கள்மீதான வழக்குகளும் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இதை தங்களுக்கு சாதமாக்கி க்கொள்ளும் அரசியல்வாதிகள், தங்களை தியாகிகளைப் போற பறைச்சாற்றி கொள்ளும் அவலம் நாளுக்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.