மறைந்த விஜயகாந்த் நினைவிடத்தில் பிரேமலதா தியானம்

சென்னை மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் அவர் மனைவி பிரேமலதா தியானம் செய்து வருகிறார். கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணியிட்டும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. விருதுநகர் தொகுதியில் தி.மு.க. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.