மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்! மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் அறிவிப்பு…

சென்னை: மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என  மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். மேலும்,  அடுத்த இரு ஆண்டுகள் மிகவும் முக்கியமானது என்றும் கூறினார். உயர்கல்வியில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூ. 1,000 கல்வி உதவித் தொகை வழங்கும் ‘தமிழ் புதல்வன்’திட்டம், வரும் ஜூலை மாதம் முதல் அமல் படுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி, விரைவில்,   மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என முதலமைச்சர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.