அப்படியே ஜெயலலிதா மாதிரி.. முதலமைச்சராகத் தான் கால் வைப்பேன்! சவாலில் ஜெயித்த சந்திரபாபு நாயுடு!

அமராவதி: ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக நான்காவது முறையாக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியேற்றுக்கொண்டார். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போலவே சட்டசபையில் சவால் விட்டு ஜெயித்திருக்கிறார் சந்திரபாபு நாயுடு. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலோடு ஆந்திர மாநிலத்தில் 175 சட்டசபை தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தலும் நடைபெற்றது. இதில் முதலமைச்சராக இருந்த ஜெகன்மோகன் ரெட்டியின்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.