கூட்டணி கட்சிகளுடன் பேசி முடிவு : விக்கிரவாண்டி இடைதேர்தல் குறித்து அன்புமணி ராமதாஸ்

விழுப்புரம் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் விக்கிரவாண்டி இடைத் தேர்தல் குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேசி முடிவெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். கட்ந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி மரணம் அடைந்தார். எனவே விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாளை முதல் இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி 21-ந்தேதி வரை நடைபெற உள்ளது.  […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.