பாஜக முன்னாள் முதல்வருக்கு பாலியல் தொல்லை வழக்கில் பிடி வாரண்ட்

பெங்களூரு பாஜகவை சேர்ந்த முன்னாள் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு பாலியல் வழக்கில் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. மூத்த தலைவரும் கர்நாடக மாநில முன்னாள் முதல்வருமான பி.எஸ்.எடியூரப்பா, 17 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த மார்ச் 14 ஆம் தேதி இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் 54 வயது தாயார், சதாசிவநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் எடியூரப்பா மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். சிறுமியின் தாய் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.