இத்தாலி ஜி 7 மாநாட்டில் மோடி! 3-வது முறை பிரதமரான பின்னர் முதல் வெளிநாட்டு பயணம்!

ரோம்: ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலியின் அபுலியா சென்றடைந்தார் பிரதமர் மோடி. இந்திய பிரதமராக 3-வது முறையாக பொறுப்பேற்ற பின்னர் முதல் வெளிநாட்டு பயணமாக இத்தாலி சென்றடைந்தார் பிரதமர் மோடி. இத்தாலியில் ஜி 7 உச்சி மாநாடு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.