அம்மா உணவகங்களுக்கு புத்துயிர் கொடுக்க ரூ.5கோடி நிதி ஒதுக்கீடு! சென்னை மாநகராட்சி தகவல்…

சென்னை : தமிழ்நாட்டு மக்களின் பசியாற்றி வந்த அம்மா உணவகம் பல மூடப்பட்டு வந்த நிலையில், அம்மா உணவகங்களுக்கு புத்துயிர் கொடுக்க  சென்னை மாநகராட்சி ரூ.5கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட குறைந்த விலை உணவகமான அம்மா உணவகத்துக்கு சென்னை உள்பட மாநிலம் முழுவதும் பெரும் வரவேற்பு கிட்டியது. இந்தியாவில் தமிழ்நாடு அரசின் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் அமைச்சகத்தால் நடத்தப்படும் உணவு மானியத் திட்டமாகும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.