ஒரே ஊரை சேர்ந்த பலருக்கு வாந்தி-வயிற்று போக்கு..2 பேர் உயிரிழப்பு! காரணம் என்ன?

வையாவூர் ஊராட்சியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  கடந்த ஒரு வார காலமாகவே பலருக்கும் தொடர் வயிற்றுபோக்கு மற்றும் வாந்தி ஏறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.