பிரபாஸ் ஒரு சோம்பேறி.. அதான் திருமணம் செய்துகொள்ளவில்லை.. ராஜமௌலி ஓபன் டாக்

ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் ஃபேமஸ் ஹீரோக்களில் ஒருவர் பிரபாஸ். பாகுபலி மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்ட அவர் இப்போது பான் இந்தியா ஹீரோவாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இப்போது நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி படத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் ட்ரெய்லர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தச் சூழலில் அவர் குறித்து இயக்குநர் ராஜமௌலி பேசியிருக்கும் விஷயம் சமூக

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.