கள்ளச்சாராயம் குடித்ததால் மரணம் என்பது உண்மை அல்ல.. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மறுப்பு!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் பலியானதாக தகவல் வெளியான நிலையில், கள்ளச்சாராயத்தால் அவர்கள் இறந்ததாக இன்னும் உறுதிப்படுத்தவில்லை என மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் உயிரிழந்ததாகவும், மேலும், கள்ளச்சாராயம் குடித்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்ட 10க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.