வரும் 24 ஆம் தேதி நீட் முறைகேட்டை எதிர்த்து திமுக மாணவரணியினர் ஆர்ப்பாட்டம்

சென்னை வரும் 24 ஆ தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக மாணவரணி நீட் தேர்வு முறைகேட்டை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. கடந்த மாதம்  நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால் மறுதேர்வை நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். வரும் 24 ஆம் தேதி நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.