அந்த ரோலில் சிங்கம்புலி தான் வேண்டும் என்று அழுது அடம் பிடித்தேன்.. மகாராஜா பட இயக்குநர் பேச்சு!

சென்னை: நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக வெளியாகி இருக்கிறது மகாராஜா திரைப்படம் தியேட்டரில் வெளியாகி கலெக்ஷனை அள்ளி வருகிறது. இப்படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர், இப்படத்தில் சிங்கம்புலி நெகடிவ் ரோலில் நடித்து இருக்கிறார். அந்த கேரக்டரில் அவர் தான் நடிக்க வேண்டும் என்று அழுது அடம் பிடித்தேன்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.