பிரதமர் மோடியின் கார் மீது செருப்பு வீச்சு.. வாரணாசி பேரணியில் பரபரப்பு.. பின்னணியில் யார்?

வாரணாசி: லோக்சபா தேர்தல் வெற்றிக்கு பிறகு முதல் முறையாக சொந்த தொகுதியான வாரணாசிக்கு பிரதமர் மோடி சென்ற நிலையில் அவரது கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நம் நாட்டில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் என்பது நடந்து முடிந்தது. 543 தொகுதிகளில் பதிவான ஓட்டுகள் கடந்த 4ம் தேதி எண்ணப்பட்டு
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.