பீகாரில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். “உலகின் மிக பழமையான இந்த பல்கலைக்கழகத்தில் புதிய வளாகம் அமைக்கப்பட காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசே காரணம்” என்று நிதிஷ் குமார் கூறினார். முன்னதாக இந்த பல்கலைக்கழகத்தை கட்டமைத்த மொத்த பெருமையையும் மோடி அரசு தனதாக்கும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில் புதிய வளாக திறப்பு விழாவின் போது பிரதமர் மோடி முன் நிதிஷ் குமார் இவ்வாறு பேசியது […]