துப்பாக்கி தோட்டாவால் அயோத்தி ராமர் கோவில் பாதுகாப்பு காவலர் மரணம்

அயோத்தி அயோத்தியில் அமைச்ந்துள்ள ராமர் கோவில் பாதுகாப்ப் பணியில் இருந்த காவலர் துப்பாக்கி தோட்டா பாய்ந்த நிலையில் மரணம் அடைந்துள்ளார். காவல் துறையின் சிறப்பு பாதுகாப்பு படையினர் அயோத்தி ராமர் கோவில் வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கோட்டேஷ்வர் கோவிலுக்கு எதிரே உள்ள வி.ஐ.பி. கேட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கான்ஸ்டபிள் சத்ருகன் விஷ்வகர்மா (வயது 25) இன்று அதிகாலையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். காவலரி சர்வீஸ் துப்பாக்கியில் இருந்த தோட்டா பாய்ந்த நிலையில், அவரது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.