டெல்லி திமுக எம் பி வில்சன் நீட் தேர்வு முறைகேடு வழக்கு இன்னும் ஏன் சிபிஐக்கு மாற்றப்படவில்லை என கேள்வி எழுப்பி உள்ளார். இந்த ஆண்டு நடத்தி முடிக்கப்பட்ட நீட் தேர்வில் ஆள் மாறாட்டம், தேர்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் என பல வழிகளில் முறைகேடு நடந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்தது தெரிய வந்துள்ளது. இந்த முறைகேடு பெரும் […]