கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம்! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி தொடர்பாக வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 36 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் குமரேஷ் பாபு அமர்வில், அதிமுக வழக்கறிஞர்கள் அணி செயலாளர் இன்பதுரை மற்றும் வழக்கறிஞர்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.