சுற்றுலா மையத்திற்குள் திடீரென புகுந்த புலி.. அலறி அடித்து வெளியேறிய மக்கள்.. ஊட்டியில் பரபரப்பு!

உதகை: நீலகிரி மாவட்டம் உதகை அருகே தலைகுந்தா பைன் ஃபாரஸ்ட் சுற்றுலா மையத்தில் புலி புகுந்ததால் அப்பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊட்டி – கூடலூர் சாலையில் உள்ள தலைகுந்தா பைன் ஃபாரஸ்ட் சூழல் சுற்றுலா மையத்தில் புலி புகுந்ததால் பரபரப்பு நிலவி வருகிறது. அப்பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். சுற்றுலா பயணிகளின்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.