ஐதராபாத் சந்திரசேகர் ராவ் கட்சியான பி ஆர் எஸ் கட்சியில் இருந்து மேலும் ஒரு எம் எல் ஏ காங்கிரஸில் இணைந்துள்ளார். தெலுங்கானா மாஅநிலத்தில் எதிர்க்கட்சியான சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ். கட்சி எம்.எல்.ஏ. சஞ்சய் குமார் நேற்று அம்மாநிலத்தை ஆளும் காங்கிரசில் இணைந்தார். இததனால் பி.ஆர்.எஸ். கட்சி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. சஞ்சய் குமார் தெலுங்கானா காங்கிரஸ் தலைவரமும், முதல்வருமான ரேவந்த் ரெட்டி தலைமையில் குமார் காங்கிரசில் இணைந்தார். சஞ்சய் குமார் தொழில் ரீதியாக மருத்துவ ர் […]