கணவன் முகத்தை கூட பார்க்க விடல.. கடைசி நொடியில் என்ன பண்ணுவேன்? வெடித்து கதறும் கள்ளக்குறிச்சி சாரதா

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து, தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிர்பிழைத்த பெண் சாரதா என்பவர் கண்ணீர் பேட்டி தந்துள்ளார். கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட 219 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனை: கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மருத்துவமனைகளில் 155-க்கும் மேற்பட்டோர்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.