க.பொ.த சாதாரண தர மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்களை திருத்துவதறற்காக வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிக்க உபகுழு அனுமதி..

க.பொ.த சாதாரண தர மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்கள் பரிசீலிப்பதற்காக வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிக்க உபகுழுவின் பரிந்துரை கிடைக்கப்பெற்றுள்ளதுடன், அந்த பரிந்துரையை அமைச்சரவைக்கு முன்வைத்து அனுமதியைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும், ஆசிரிய சேவையில் தற்போதுள்ள ஆசிரியர்களுக்கான ஆழனரடயச முறையை மாற்றுமாறு ஆசிரியர் சங்கங்களுக்கு அறிவித்து அரச சேவை ஆணைக்குழுவிற்கு முன்வைக்கப்பட்ட யோசனை ஆணைக்குழுவினால் பரிசீலிக்கப்பட்டு கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இதேவேளை, கல்விக்கான அத்தியாவசிய பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் உபகரணங்களின் விலையை 2022 ஆம் ஆண்டை விட 2024 ஆம் ஆண்டில் குறைக்க கல்வி அமைச்சு தலையிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.