4 மாதங்களில் செந்தில் பாலாஜி வழக்கை முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் 4 மாதங்களில் செந்தில் பாலாஜி வழக்கை முடிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி அன்று சட்டவிரோத பணபரிமாற்ற தடைச்சட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.  அதைத் தொடர்ந்து ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்ரம் மறுத்தது அத்துடன் இந்த, வழக்கை 3 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு கடந்த பிப்ரவரி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.