சென்னை இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதி உள்ளார். நாடெங்கும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்னும் கோரிக்கை வெகுநாட்களாக எதிர்க்கட்சிகளால் எழுப்பப்பட்டு வருகிறது ஒரு சில மாநிலங்கள் தங்கள் மாநில அளவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திய போதிலும் மத்திய அரசு இதை கவனத்தில் கொள்ளவில்லை இந்நிலையில் பிரத்மர் மோடிக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் எழுதி உள்ள கடிதத்தில், […]