கோவிலின் பரம்பரை அறங்காவலர் நீக்கப்பட்டது தொடர்பான அறநிலையத்துறையின் உத்தரவு செல்லும்! உயர்நீதிமன்றம்…

சென்னை: கோவில் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விசாரணையை எதிர்கொள்ளாமல், EO ஐ தானாக முன்வந்து பணியில் இருந்து ஓய்வு பெற விடாமல்  நடவடிக்கை எடுத்த அறநிலையத்துறையின் உத்தரவு செல்லும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதுபோல,  ஒரு  கோவிலின் பரம்பரை அறங்காவலர் பல குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதையடுத்து அவரை நீக்கிய அறநிலையத்துறை யின்  அரசாணையை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. கோவில் நிதியில் ₹1.37 கோடி முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு செயல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.