திமுகவுக்கு நாடாளுமன்றம் என்றால் ஒரு நீதி, சட்டப்பேரவை என்றால் ஒரு நீதியா? அதிமுக உண்ணாவிரதத்துக்கு நேரில் ஆதரவு தெரிவித்த பிரேமலதா

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு விவகாரத்தில் விளம்பரம் தேடி வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை என்றும், திமுகவுக்கு நாடாளுமன்றம் என்றால் ஒரு நீதி, சட்டப்பேரவை என்றால் ஒரு நீதியா?  என உண்ணாவிரதத்தில் கலந்துகொண்ட அதிமுக எம்எல்ஏக்களுக்கு நேரில் ஆதரவு தெரிவித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். சி.பி.ஐ. விசாரித்தால் தான் உண்மை வெளியே வரும். கள்ளச்சாராய சம்பவத்திற்கு பொறுப்பேற்று அமைச்சர் முத்துசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.