ராணிப்பேட்டையே ரெண்டாயிருச்சு.. அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில் நாய் போல குரைத்த நபர்.. பெஞ்சுக்கடியில்?

ராணிப்பேட்டை: அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில், இளைஞர் ஒருவரால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம்தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனுக்கு, நேற்று வட மாநில இளைஞர் ஒருவர் வந்திருந்தார்.. ஸ்டேஷனுக்குள் நுழைந்ததுமே, ஒரு இடத்தில் உட்காராமல் அங்குமிங்கும் சுற்றிக்கொண்டேயிருந்தார்.. அரக்கோணம்: நாற்காலிகள் இருந்தும்கூட அந்த இளைஞர், ஸ்டேஷனுக்குள் நடந்து கொண்டிருப்பதை அங்கிருந்த
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.