உச்சநீதிமன்றம் நீட் மோசடி குறித்து விளக்கம் அளிக்க தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவு

டெல்லி உச்சநீதிமன்றம் நீட் தேர்வு மோசடி குறித்து தேசிய தேர்வு முகமைக்கு விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. கடந்த மே மாதம் 5-ந்தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் சுமார் 24 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் இந்த மாதம் 4-ந்தேதி வெளியானது.  அப்போது ஒரே மையத்தில் தேர்வெழுதிய 6 பேர் உள்பட 67 தேர்வர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்றது, 1,500-க்கும் அதிகமான தேர்வர்களுக்கு கூடுதல் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது என பல்வேறு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.