எவ்வளவு கொடுமை செய்தாலும் கெஜ்ரிவால் அடிபணிய மாட்டார் : பஞ்சாப் முதல்வர்

டெல்லி அரவிந்த் கெஜ்ரிவாலை எவ்வளவு கொடுமை செய்தாலும் அவர் அடிபணிய மாட்டார் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் 21 ஆம் தேதி டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று முன் தினம் சிறையில் உள்ள அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். நேற்ரு அவர் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அவரை முறைப்படி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.