நீட் முறைகேடு விவகாரம்: எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஜூலை 1-ம் தேதி வரை ஒத்தி வைப்பு…

டெல்லி: நீட் முறைகேடு தொடர்பாக விவாதங்கள் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதையடுத்து மக்களவை ஜூலை 1-ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டது.  முன்னதாக இரு அவைகளும் முற்பகல் 12மணி வரை எதிர்க்கட்சிகளில் முடங்கிய நிலையில், மீண்டும் அவை கூடியதும் அமளி தொடர்ந்ததால், அவையை சபாநாயகர் ஒம் பிர்லா ஜுலை 1ந்தேதி வரை ஒத்தி வைத்தார். 18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் கடந்த திங்கள்கிழமை (ஜூன் 24ந்தேதி) துவங்கியது. தொடர்ந்து எம்.பி.க்கள் பதவி ஏற்பு, சபாநாயகர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.