5 மாதங்களுக்குப் பிறகு சிறையில் இருந்து வெளியேறிய ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன்

பணமோசடி குற்றத்தில் ஹேமந்த் சோரன் குற்றவாளி என நம்புவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிய நிலையில் இந்தியா கூட்டணிக்கு நிர்பந்தம் ஏற்படுத்தும் விதமாக ஜார்க்கண்ட் மாநிலத்தின் அப்போதைய முதல்வர் ஹேமந்த் சோரன் ஜனவரி 31ம் தேதி அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஹேமந்த் சோரன் கடந்த 5 மாதங்களாக சிறையில் இருந்து வருகிறார். இந்த நிலையில் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.