“ரூ.1146 கோடியில் 6,746 “சிதிலமடைந்த அடுக்குமாடிக் குடியிருப்புகள் மறுகட்டுமானம் மேற்கொள்ளப்படும்”! முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை: “ரூ.1146 கோடியில் 6,746 “சிதிலமடைந்த அடுக்குமாடிக் குடியிருப்புகள் மறுகட்டுமானம் மேற்கொள்ளப்படும்” என சட்டப் பேரவையில் முதலமைச்சர்  ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவித்தார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். 6,746 குடியிருப்புகள், ரூ.1,146 கோடியில் மறு கட்டுமானம் செய்யப்படும் எனவும், சிதிலமடைந்த அடுக்குமாடி குடியிருப்புகள் அடுத்த 3 ஆண்டுகளில் சீரமைக்கப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். “திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியப் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.