ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் பீரங்கி பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அவர்கள் பீரங்கியுடன் ஆற்று வெள்ளத்தில் சிக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதி சர்வதேச நாடுகளுடன் தனது எல்லையை பகிர்ந்திருக்கிறது. எனவே இந்த பகுதி பதற்றம் மிக்க பகுதியாகவே இருந்து வருகிறது.
Source Link